காசேதான் கடவுளடா!

திருப்பதி கோயில் பொம்மைக்குப் புதிய துணி அணிவிப்பது "வஸ்த்ரம்" எனும் சடங்கு. சிறீவாரி வஸ்த்ரம் என்று கூறப்படுவது.
அது போல சிறீவாரி அபிசேகம் என்பது ஒரு சடங்கு.

அதன்படி பொம்மையைக் கழுவிக் குளிப்பாட்டித் துணி கட்டுவது இந்த இரண்டு சடங்குகளும். இந்தச் சடங்குகளைச் செய்திட இப்போது முடியாதாம்.
குளிப்பாட்டும் சடங்குக்குக் கட்டணம் 750 ரூபாய். இது 2028 ஆண்டு  முடிய புக் ஆகிவிட்டதாம்!
துணி கட்டும் சடங்குக்கு 12 ஆயிரத்து 250 ரூபாய் கட்டணம். இது 2042 
ஆண்டு வரை புக் ஆகிவிட்டதாம்!
ஆனால், குளிப்பாட்டும் சடங்குக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் தந்தால் இப்போதே  சடங்கு செய்யலாம். துணி கட்டும் சடங்குக்கு 50 ஆயிரம் ரூபாய் தந்தால் இப்போதே  செய்யலாம்
பணம் உள்ளவர்களுக்குத்தான் பக்தி! பகவான் சடங்கு! எல்லாமே!

 ஆஹா !இப்பிடி ஒன்றை இங்கையும் தொடங்கினால் பிழைக்க முடியாதா!!என்ன?
                                                                                                   

0 comments:

Post a Comment