ஒளிர்வு:79- - தமிழ் இணைய சஞ்சிகை -வைகாசி ,2017

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
உங்கள் வருகையும் ஆதரவும் அதிகரித்து செல்லும் வேகம் எம்மை மேலும்  உற்சாகப்படுத்தியே வந்திருக்கிறது. நன்றிகள்.



வாழ்வில்ஆணவம்

நிலையற்ற வாழ்வில் 
இறப்பு நிச்சயம் என் தெரிந்தும்
கிடைப்பதற்கு
அரிய திறமையையும் வசதியும் கிடைக்கும் போது
பெருமை கொள்வதால் வந்து சேரும்
ஆணவ உருக்களை
 அழித்துவிடாமல் மனதில் கருக்கொண்டால்
அவை உன் மனதின்
 அமைதியை நிலை குலைய செய்துவிடும்-மனமே
நீயும் ஆணவம் கொள்ளாதே
நீ கொண்ட ஆணவம்
 பிற உயிர்கள் மீது வழிந்து ஓடும் போது
உயிர்கள்  மனதில்
  ஆயிரம் இடி மின்னல்களை உண்டாக்கி
 கண்ணீரை மழையாக பெய்ய வைக்கின்றது மனமே -
அது உன் வாழ்வை கொன்றுவிடும்
நீயும் உன் ஆணவ கருக்களை களைந்து
உயிர்கள் மீது கருணை கொள்வாய் எனின்
உயிர்களும் மகிழ்வு கொண்டு
உன் மீது அன்பு மழை பொழிந்து நிற்கும் மனமே
நீயும் உன் ஆணவ கருவை கலைத்துவிடு
உன் வாழ்வும் மகிழ்வு பெறும்.
அகிலன்,தமிழன்.

ஒரே திரைப்படத்தில் சூர்யா-கார்த்திக்


                                                                                   

இது நல்லா இருக்கே! - Tamil Short Film



மனித நாகரீகத்தினை குழிதோண்டிப் புதைக்கும் அர்த்தமற்ற பண்பாடுகள் களைந்தெறியப்படல் அவசியம்.கணவனை பெண் இழந்துவிடடால்  அவளுக்கு விதவை முத்திரையிட்டு காலமெல்லாம் அவளை சித்திரவதையிட்டு கொல்லாமல் கொல்லும் இப்பழக்க வழக்கங்கள் புதைக்கப்படல் வேண்டும். மகாலட்சுமி யின் அபார நடிப்பில் சமுதாய விழிப்புணர்வு கருதி வெளியாகிய ஒரு குறும் படம் இது.

நீ இல்லாமல் யாரோடு...

                                               [கண்ணதாசனுடன்  கலக்கல்-02]
கண்ணதாசனின் வரிகளைப் படிப்பவன் தமிழ்மொழி கற்க கல்விக்கூடம் செல்லத்தேவையில்லை.  இலகுவான மொழிநடையும்.ஆழமான கருத்துக்களும் ,கவி நயத்துடன் கலந்துவிடடால் சொல்லவும் வேண்டுமா!அவற்றில் அவர் படைப்பினை வேறு விதமாக  இரண்டாவது பகுதி வீடியோ வாக வெளியிடுவதில் தீபம்  பெருமை கொள்கிறது.
 படம்இரு வல்லவர்கள் (ஆண்டு 1966[click play button to play video] 


நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்

மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

---------------------------------------------------------------
நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்                                  
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

-------------------------------------------------------

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத                                            
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
                :கலப்பு : செல்லத்துரை,மனுவேந்தன் 


வாழ்க்கை என்றால் என்ன? [:சற்குரு]





"Scientific Contributions[or glories] of Ancient Tamils"/Part:04


{The six parts Tamil article published in theebam.com on "பண்டைய தமிழ் பாடல்களில் விஞ்ஞானம்"[Science in the Ancient Tamil Poetries ] is the based for this English article "Scientific Contributions[or glories] of Ancient Tamils",but with substantial improvements,For Tamil articles refer :http://www.ttamil.com/theebam.com ] November /December 2016 ]

We are surrounded by water - in the sea, in rivers and lakes, underground, in living things and in the air. This water is constantly moving from one water source to another. As it moves, it may change from liquid water into a solid (ice or snow) or a vapour, or back again.Let us begin with the oceans and large water bodies. Their large surface areas absorb the sun's energy (heat), warming their surfaces. As the water heats up, it evaporates (turns from liquid to vapor). Rising air currents, resulting from unequal air pressure, lifts the vapor high up into the atmosphere.Up there, cooler temperatures cause the vapor to condense (vapor turning back into liquid). Winds and air masses move the moisture around a bit, forming clouds. With time, they become heavier with water. This develops into rain-bearing clouds.The water now falls from the sky in the form of rain, snow, sleet and hail.This is what the Science tells us about rain.But the same scientific fact is mentioned in ancient Tamil religious literature too. There is a verse in the Thiruvembavai [Poem 16:"முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்"] as below, which talks of how sea water evaporates and makes clouds heavy with moisture.


 
[The water cycle: (1) solar radiation heats up the sea, (2) sea water vaporizes, (3) water vapour forms cloud, (4) water vapour condenses as rain and falls to the ground, (5) water flows down from high places as rivers, returning water to the sea. Some water is retained by the land.]

The Thiruvempaavai, a collection of twenty hymns in which Manikkavacakar has imagined himself as a woman following the Paavai Nonbu and praising Shiva.
Image result for முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
"முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
 என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
 மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
 பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்"

"Oh Cloud, even before the season of rains,
You drank this sea and decreased its level, 
And you climbed the skies,
And got the holy blue colour of our Goddess. 
Your becoming streaks of lightning, 
Reminded us of her narrow hips, 
Your roaring claps of thunder, 
Reminded us of the sound from her anklets, 
Worn on her holy feet, 
And the rainbow you made in the sky. 
Reminded us of her pretty eye brows., 
Please shower her rain of mercy , 
On the devotes of our Lord and on us, 
Is it not our Lady."

[Thiruvembavai/poem 16]

Here there is a subtle comparison between sivan,sakthi,and a cloud that in the monsoon season rises from the sea.The cloud drinks the waters of the sea, gleams in the sky with lightning fires, sends forth the voice of the thunder, is sometimes made beautiful with a rainbow, and then spreading itself over the heavens,pours down fertilizing showers on all the earth below. So sivan drank the poison of the sea; dances in sithambaram while His golden anklets sound;wears a form of dazzling splendour; is renowned for the victories He gained with His bow; and pours forth blessings over all the earth. The comparison of Uma or sakthi is obvious.


Formation of Rainbow:
  
Neelakeci [நீலகேசி] one among the five minor kavyas[epics/ஐஞ்சிறு காப்பியங்கள்] in Tamil literature, the others being Sulamani, Nagakumara Kavya, Uthayanakumara Kavya and Yasothara Kavya.Neelakeci clearly brings out & talks about some of the scientific know how, such as “What causes a Rainbow to appear"; the difference between velocity of Light and sound; plants do experience sensation and have life; Infinite numbers etc.,.It  clearly illustrates the formation of Rainbow in compliance with the modern science?In the sixth chapter “Ajivakavada sarkam”, Neelakeci refutes the Ajikava School of philosophy. During the debate the “Puranan”, a leader of this school, argues that his God’s appearance is unintelligible and inexplicable as the rainbow appears in the sky. For this Neelakeci replied:
"வானிடு வில்லின் வரவறி யாத வகையனென்பாய் தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனாமீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற் றானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே" - 684 (நீலகேசி)
In this stanza which is important is the line ’மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்’. Let us see the meaning of the phrase of this line. வானிடு வில் = வானவில் = Rainbow சுடரான் = சுடரோன் = Sun. கதிர் = Rays of Sun வீழ்புயன்மேற் = நீர் மேகத்திற் மேல் = over the clouds containing water particles.In translation, it states that a Rainbow is formed when the rays of the sunlight shines over the clouds (நீர்மேகம்) which contain water particles. This is an accepted theory of modern physics.A rainbow is an optical and meteorological phenomenon that causes a spectrum of light to appear in the sky when the Sun shines onto droplets of moisture in the Earth's atmosphere. They take the form of a multicolored arc, with red on the outer part of the arch and violet on the inner section of the arch.From the above it is clearly evident that, at least during the 4th CE, Tamils were aware of the scientific reasons for the formation of a rainbow. This might be the first written evidence available to us since the modern age.

குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்


இந்த உலகத்தில் வாழ தன்னம்பிக்கை மிக அவசியமான ஆயுதமாகும். உங்கள் குழந்தை தன்னை பற்றி எவ்வாறு சுய மதிப்பீடு செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை அன்பாகவும், திறமை வாய்ந்தவனாகவும் திகழ்கிறான் என்றால் வாழ்கையில் கண்டிப்பாக சாதிப்பான் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
பிள்ளைகளை சாதனையாளர்களாக்க பெற்றோர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று யோசியுங்கள். எந்த வழியில் அவர்களை சாதிக்க வைக்கலாம் என்று பெற்றோர்கள் சிந்தித்தாலே போதும் பிள்ளைகளுக்கு ஊக்கம் தானாகவே வந்து விடும்.
உங்கள் குழந்தை வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கலாம், போட்டிகளில் வென்று ஏதேனும் பரிசு பெற்றிருக்கலாம், அது சிறிய பரிசாக இருந்தாலும் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் ஊக்குவிக்க வேண்டும் அப்போது தான் தொடர்ந்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
சில மாணவர்கள் நான் கருப்பாக இருக்கின்றேன், குள்ளமாக இருக்கின்றேன் மற்ற மாணவர்களை போல் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது என்று தன்னை தானே தாழ்த்திக் கொண்டு எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார்கள், அது மிகவும் தவறான விஷயமாகும். நம்மை பற்றி நாமே தாழ்வு மனப்பான்மை வரவழைத்துக் கொள்ள கூடாது.
பெற்றோர்கள் தன் பிள்ளைகளை பற்றி மற்றவரிடம் கூறும் போது அவனுக்கு அதெல்லாம் தெரியாது, அவனுக்கு வராது, அவன் அப்படி தான் என்று குறைத்து கூறுவர். அவ்வாறு கூறும் போது சக மாணவர்கள் அவனை கிண்டலும், கேலியுமாக பார்ப்பார்கள், அந்த இடத்தில் அவனுக்கு அவமானம் தான் ஏற்படும். பெற்றோர்கள் அவ்வாறு இல்லாமல் அவனால் சாதிக்க முடியும், நாங்கள் அதற்கு துணையாக இருப்போம் என்று ஊக்கப்படுத்த வேண்டும்.
தன் பிள்ளைகளால் எதையும் சாதிக்க முடியும் என்று பெற்றோர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும், எந்த விதமான சூழலிலும் எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கையை வரவழைக்க வேண்டும். எல்லா துறையிலும் உன்னால் சாதிக்க முடியும், உன்னால் முடியாதது எதுவுமில்லை என்று பெற்றோர்கள் உற்சாகபடுத்த வேண்டும்.
நம்பிக்கை தான் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அஸ்திவாரம். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு வாழ்கையின் முன்னேற்ற படிக்கட்டுகளாக இருங்கள். வெற்றி தானாக உங்கள் பிள்ளையை வந்குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்
இந்த உலகத்தில் வாழ தன்னம்பிக்கை மிக அவசியமான ஆயுதமாகும். உங்கள் குழந்தை தன்னை பற்றி எவ்வாறு சுய மதிப்பீடு செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை அன்பாகவும், திறமை வாய்ந்தவனாகவும் திகழ்கிறான் என்றால் வாழ்கையில் கண்டிப்பாக சாதிப்பான் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
பிள்ளைகளை சாதனையாளர்களாக்க பெற்றோர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று யோசியுங்கள். எந்த வழியில் அவர்களை சாதிக்க வைக்கலாம் என்று பெற்றோர்கள் சிந்தித்தாலே போதும் பிள்ளைகளுக்கு ஊக்கம் தானாகவே வந்து விடும்.
உங்கள் குழந்தை வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கலாம், போட்டிகளில் வென்று ஏதேனும் பரிசு பெற்றிருக்கலாம், அது சிறிய பரிசாக இருந்தாலும் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் ஊக்குவிக்க வேண்டும் அப்போது தான் தொடர்ந்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
சில மாணவர்கள் நான் கருப்பாக இருக்கின்றேன், குள்ளமாக இருக்கின்றேன் மற்ற மாணவர்களை போல் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது என்று தன்னை தானே தாழ்த்திக் கொண்டு எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார்கள், அது மிகவும் தவறான விஷயமாகும். நம்மை பற்றி நாமே தாழ்வு மனப்பான்மை வரவழைத்துக் கொள்ள கூடாது.
பெற்றோர்கள் தன் பிள்ளைகளை பற்றி மற்றவரிடம் கூறும் போது அவனுக்கு அதெல்லாம் தெரியாது, அவனுக்கு வராது, அவன் அப்படி தான் என்று குறைத்து கூறுவர். அவ்வாறு கூறும் போது சக மாணவர்கள் அவனை கிண்டலும், கேலியுமாக பார்ப்பார்கள், அந்த இடத்தில் அவனுக்கு அவமானம் தான் ஏற்படும். பெற்றோர்கள் அவ்வாறு இல்லாமல் அவனால் சாதிக்க முடியும், நாங்கள் அதற்கு துணையாக இருப்போம் என்று ஊக்கப்படுத்த வேண்டும்.
தன் பிள்ளைகளால் எதையும் சாதிக்க முடியும் என்று பெற்றோர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும், எந்த விதமான சூழலிலும் எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கையை வரவழைக்க வேண்டும். எல்லா துறையிலும் உன்னால் சாதிக்க முடியும், உன்னால் முடியாதது எதுவுமில்லை என்று பெற்றோர்கள் உற்சாகபடுத்த வேண்டும்.
நம்பிக்கை தான் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அஸ்திவாரம். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு வாழ்கையின் முன்னேற்ற படிக்கட்டுகளாக இருங்கள். வெற்றி தானாக உங்கள் பிள்ளையை வந்து சேரும்.