இனவாதிகளிடமும் சந்தர்ப்ப வாதிகளிடமும் சிக்கித் தவிக்கும் சமஷ்டி


நன்றி;விளம்பரம் 
:தமிழர் பிரச்னைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு திட்டத்தினை சிறிலங்கா அரசு எதிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவிப்பதனை உணராது தங்கள் அரசியல் எதிர்காலத்தினை தக்க வைத்துக் கொள்வதற்காக இனவாத ரீதியில் பெரும்பான்மை இனத்தவரை இட்டுச் சென்று  தொடர்ந்து நாட்டினை குட்டிச் சுவராக்கி வருகின்றனர்.

0 comments:

Post a Comment