சிரிக்க....சில நிமிடம்

01. ரமணன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன் .. .. வேலு : எப்படியோ .. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்கே, ஹும். 02. காதலன் : அன்பே! இந்த கடற்கரை, குளிர்ந்த காற்று, தனிமை இதெல்லாம் என்ன தோண்றது ? காதலி : வாய்க்கு ருசியா சாப்பிட ஒரு சுண்டல்காரனைக்கூட காணலையேன்னு தோணுது. 03. நெப்போலியன் : - என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கின்ற வார்த்தையே கிடையாது சர்தார்ஜி : - இப்போ சொல்லி என்ன பிரயோசனம்,...

பண்டைய தமிழ் பாடல்களில் "விஞ்ஞானம்"[பகுதி:05OF06]

பகுதி-05:"தாவரங்கள்"  [Science in the Ancient Tamil Poetries  ] [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் Compiled by: Kandiah Thillaivinayagalingam] தாவரங்களுக்கு உயிர் உணர்ச்சி உண்டு:  நற்றிணை 172: "விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி, மறந்தனம் துறந்த காழ் முளை அகைய, ''நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப; நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்'' என்று, 5 அன்னை கூறினள், புன்னையது நலனே- அம்ம!...

நான்மணிக்கடிகை/20/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்…

சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.   தொடர்ச்சி……   96. 👇👇👇 வாலிழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலன்; சாலும் அவைப்படின், கல்லாதான் பாடு இலன்; கற்றான் ஒருவனும்...