
M
திருக்குறள் தொடர்கிறது…
69.
தூது
👉குறள் 681:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்
வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
மு.வ உரை:
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு
உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத்
தகுதிகள்.
சாலமன் பாப்பையா உரை:
நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது
அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே
தூதர்.
கலைஞர் உரை:
அன்பான...