ஒளிர்வு:74- - தமிழ் இணைய சஞ்சிகை -[மார்கழி ,2016


தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தீபம் இணைய சஞ்சிகை இன்று [ ஐப்பசி 01ம் திகதி] தனது 06 வது ஆண்டு நிறைவில்  மகிழ்ச்சியுடன்  அடுத்த ஆண்டினை நோக்கி  தொடர்ந்து புத்தொளி வீச அடியெடுத்து வைக்கிறது. தீபத்தின்  வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கியதுடன்,தீபத்தின் ஒளி பிரகாசித்திட திரி, நெய்  போன்று துணைநின்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் எமது உளம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கிணங்க தீபத்தின் எழுத்தாளர்கள்நம்பிக்கையுடனும்துணிவுடனும் எடுத்த  முயற்சியின் பலன் அதிகரித்து செல்லும் வாசகர்களின் வரவே ஒரு எடுத்துக்காட்டு  என்பது பலமான உண்மை
மேலும், அனைத்து தமிழ் நல் உள்ளங்களுக்கும் வாழ்வில் மேலும் நல் ஒளி வீச இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
---அன்புடன் ''தீபம்''



வணக்கம்,  வள்ளுவர் திருக்குறள் ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்பொருள் உயிர்

0 comments:

Post a Comment