பெண்தெய்வங்கள்

உலகிலேயே தற்காலத்தில் பிரதானமாக அனுசரிக்கப்படும் சமயங்களில் சைவ சமயத்தினர் மட்டுமே ஆண் தெய்வங்களுக்கு ஈடாகப் பெண் தெய்வங்களுக்கும் சமனான அல்லது கூடுதலான சக்தியைக் கொடுத்து அவர்களை வழிபட்டு வருகின்றார்கள்.  பழைய கிரேக்க கடவுளர்களில் பெரும்பாலும் பெண் தெய்வங்களே முதன்மையாக வணங்கப்பட்டனர். ஆனால், பிற்காலப் படையெடுப்புகளில் ஆண் வீரம் என்பது பிரதானப் படுத்தப் பட்டதனால், படிப்படியாக ஆண் தெய்வங்கள் சக்தியுள்ளவர்களாக மாற்றப்பட்டனர். இருப்பினும்,...

அவள் அழகு .....?

...

An analysis of history of Tamil religion/Part:09

Hundreds of deities were recognized in the Sumerian pantheon.Many were wives,children,and servants of the more powerful deities.The gods were organized into a caste system. At the head of the system,there were four most important & powerful gods.They were the water-god Enki ,the air-god Enlil,the heaven-god An/Anu.[An="sky, heaven"] and the fourth god is the great mother goddess Ninhursang,She is principally a fertility goddess.Nin-hursag...

கொடி படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ்...?

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள கொடி படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் தனுஷ்.  அரசியல் பின்னணியில் இப்படம் தயாராகியுள்ளது. படத்தில் வரும் இரண்டு தனுஷ்களில் ஒருவர் அரசியல்வாதி. அதை சாக்காக வைத்துக் கொண்டு நிகழ்கால அரசியலை புட்டு புட்டு வைத்துவிட்டாராம் டைரக்டர் துரை செந்தில்குமார்.   அந்த அரசியல்வாதி இருக்கிறார் அல்லவா? அவரை ஒரு கும்பல் கொலை செய்துவிடும். அந்த நேரத்தில் அதை கவனித்துவிடும் மற்றொரு தனுஷ்,...

கடவுள் நம்பிக்கையுடையோர் பயப்பிடத்தேவை இல்லை -பறுவதம்பாட்டி

அன்று சனிக்கிழமை காலை பாடசாலை விடுமுறை ஆகையால்  படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்தேன். பக்கத்து அறையில் வழக்கம் போல் பறுவதம்பாட்டி யும் அண்ணாமலைத் தாத்தாவும் ஏதோ தலைப்பில் விவாதித்துக் கொண்டிருந்ததை உணர்ந்து அந்த பக்கமாக என் காதுகளை நீட்டிக்கொண்டேன். ''கேட்டியே பறுவதம், உவள் கமலம் நேற்று 2,3 கோவிலுக்கு போயிட்டு வந்தவளாம்.'' ''ஏன் உப்பிடியும் ஏதன் நேர்த்திக்கடனே?'' ''இல்லை, பறுவதம் முதல்ல ஒரு கோவிலு போக...

"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"பகுதி:09

சுமேரிய வழிபாட்டு தலத்தில் அல்லது ஆலயத்தில் பல நுற்றுக் கணக்கான தெய்வங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.இதில் பல மிகவும் பலம் வாய்ந்த தெய்வங்களின் மனைவிமார்கள்,பிள்ளைகள்,ஊழியர்கள் ஆவார்கள்.இந்த தெய்வங்கள் ஒரு படிநிலையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.அதன் உச்சியில் பலம் வாய்ந்த நாலு கடவுள்களை காண்கிறோம்.அவை  நீர் கடவுள்-என்கி[water-god Enki],காற்று கடவுள்,அதாவது வாயுபகவான்-என்லில்[air-god Enlil],விண்/வான் கடவுள்-அன்/அனு[heaven-god An/Anu],தாய்...