ஒளிக் கலைஞர் பாலு மகேந்திரா

இலங்கையில், மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற கிராமத்தில், 1939 மே 20ம் தேதி பிறந்தவர், பலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. மஹாராஷ்டிர, புனேயில் உள்ள, 'பிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட்' நிறுவனத்தில், ஒளிப்பதிவு பயின்றார்.கடந்த, 1971ல், நெல்லு எனும் மலையாளப் படத்தில், ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முள்ளும் மலரும் படத்திற்காக, இயக்குனர் மகேந்திரன் இவரை, தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தார். அழியாத கோலங்கள் படத்தின் மூலம் இயக்குனரானார்...

பண்டைய தமிழரின் சமயம்-பகுதி 03:

[The religion of the ancient Tamils] [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் Compiled by: Kandiah Thillaivinayagalingam]  கி .பி  600 ஆண்டுகளுக்கு பின்... கிறிஸ்திற்கு பின் 300 ஆண்டுவரை நீடித்த சங்க காலம் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பொன் காலம்.இதற்கு பின் சில நூற்றாண்டுகளிற்கு,களப்பிரர் ஆட்சியில் இலக்கிய ஆரவாரமில்லாமல் ஒரு அமைதி நிலைவியது.கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ் மன்னர்களின் ஆட்சி வீழ்ந்தது. களப்பிறர் எனப்படும்...

மடியும் மனிதரடி!

நிறைவிலா நெஞ்சில் குறை கண்டு கொண்டு பறை பெருக்கி நாவால் கறை  கொண்ட சில  மனிதரடி!  🕺⟱🕴 உறவென்றால் உதறி கறள் கொண்டு கூறி புறம் திரிந்து பேசும் அறம் அற்ற சில மனிதரடி! 🧍⟱ 🕺 உயர்ந்தவனில் உறிஞ்சி பயந்தவனில் பாதமிட்டு நயம்படா  நாவாட்டிடும் சுயநலம் சூழ்ந்த சில மனிதரடி!  🕴⟱⛹ பணத்தின் மேல் பல்லிளித்து பிணம்போல் புலனிழந்து குணக்கொள்  மானிடர்க்கும் குழிபறிக்கும் சில மனிதரடி!  ⛹ ⟱🧍 துடிப்பினிலே...

திரைக்காக சில துளிகள்

🎞🎞🎞🎞🎞🎞🎞புதிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில்  ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதனை அடுத்து நேரடியாக ஓடிடி கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்' உட்பட மேலும்...

பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை [சுவீடன்]

 சுவீடன் (Sweden) சுவீடன் (Sweden) ஐரோப்பாவின் ஸ்கான்டினாவியப் பகுதியில் உள்ள ஒரு நாடாகும். பின்லாந்தும் நோர்வேயும் இதன் அண்டை நாடுகள். பரப்பளவின் அடிப்படையில் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாவது பெரிய நாடு. தற்காலப்பெயரான சுவீடன், பழைய ஆங்கில வழக்குச் சொல்லான சுவேத மக்கள் எனும் பொருள் கொண்ட சுவியோபியோட் என்ப திலிருந்து உருவானது. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில், நாட்டின் மாகாணங்களை விரிவாக்கி சுவீத பேரரசு உருவாக்கப்பட்டது. உருவாகிய...