எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:16

நாம் இதுவரை கூறியதில் இருந்து அறிந்து கொள்வது என்ன வென்றால், திராவிடருக்கு என தனியான எழுத்து முறை உண்டு. அவர்களே சிந்து வெளிக்கான எழுத்தை அறிமுகப் படுத்தியவர்கள். பின் அதை தென் இந்தியாவில் தொடர்ந்து பானை ஓடுகளிலும் மற்றும் நாணயங்களி லும் எழுதியுள்ளார்கள். உதாரணமாக, உருசிய அறிஞரான யூரி நோரோசோவ் [Yuri Knorozov], சிந்துவெளிக் குறியீடுகள் படவெழுத்து முறைக்கானவை என்றும், கணினிப் பகுப்பாய்வுகளின்படி, இதற்கு அடிப்படையான மொழி ஒட்டுநிலைத் திராவிட மொழியாக...

'Story or History of writing'/Part:16

The Dravidians had their own tradition of writing. It would appear that they introduced writing to the Indus Valley.They continued to use this writing on their pottery in South India and later punch-marked coins. This is supported by the discovery of writing in South India dating back to before 600 BC. For example, The Russian scholar Yuri Knorozov suggested, based on computer analysis, the Dravidian language as the most likely...

காணாமல் போனவர்கள்

Ø  பள்ளிப் பருவ மதில் அள்ளியே புத்தகங்களை அணைத்தே கையினில்  நனைந்தே வெய்யினில் நடையாகச் செல்கையில் நண்பனானவன் ஒருவன் . Ø  மாலை வேளைகளில் சாலை ஓரங்களில் கிட்டிப் பொல்லடித்து முட்டி விளையாடுகையில் இளநீர் குடித்து இனிய நண்பனானவன் ஒருவன் Ø  காளைக்   காலமதில் வேளைக்கொரு வீதியில் வண்டியை மிதிக்கையில் அண்டிப் பழகியதில் எண்ணங்களைப் பகிர்ந்தே நண்பனானவன் ஒருவன். Ø  ஆலை இல்லை ஊரும் பாழ் வேலை இல்லா ஆணும் வீண்என புத்திகள் கூறிப் பக்தியுடனே உத்தியோகமதில் உழைத்திடவே உண்மை யுணர்வில்...

கடவுள் - புத்தர்-:சிந்தனை

ஒருநாள் காலையில், கௌதம புத்தரிடம் ஒருவர் வந்து கேடடார், "கடவுள் இருக்கின்றாரா?" என்று. அவர் சொன்னார் "இல்லை" என்று. அதேநாள் பகல் இன்னொருவர் வந்து  "கடவுள் இருக்கின்றாரா?" என்று கேட்க, அவர் சொன்னார் "ஆம்" என்று. மீண்டும் மாலையில் வேறு ஒருவர் அதே மாதிரி  "கடவுள் இருக்கின்றாரா?" என்று கேட்க, புத்தர் மௌனமாக , ஒன்றும் பேசாது, கண்களை மூடி இருந்தார். அவருடைய பிரதம சீடருக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்தப் பெரிய மஹான் ஒன்றுக்கொன்று முரணாகப் ...