ஒளிர்வு-(20) ஆடி த்திங்கள்-2012


தளத்தில்:சிந்தனை ஒளி,//பறுவதம்பாட்டி//காண்டம்-நாடி ஜோதிடம்/ எரியும் மனிதர்கள் //குழந்தையும்கல்வியும்//ஆன்மீகம்//எங்கேஆதிமனிதன்?//கனடாவில்.......//ஆராய்ச்சியாளரின்செய்திகள்,//சுறுசுறுப்பாகவேலைசெய்ய//தொழில்நுட்பம்...//உணவின்புதினம்,//, கணினி உலகம்//பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை//சிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!,//சினிமா.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
சிந்தனை ஒளி:
* பாசம் அளவுக்கு மிஞ்சி, மனைவியை சந்தேகிக்க   முன் 
  மனைவி உன்னைச் சந்தேகித்தால்
  எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்!                    
    * நெருங்கி இருந்த நண்பன் விலகிப் போனாலும் ஆபத்து!
   விலகி இருந்த எதிரி நெருங்கி வந்தாலும் ஆபத்து!
    * தான் பெற்ற செல்வங்களுக்கு தாமாகவே உணர்ந்து
   தாய்ப்பாலை ஊட்டுவதுதே உண்மையான தாய்மை!
    * சொல்லிய வார்த்தைக்கு நீ அடிமை!
   சொல்லாத வார்த்தை உனக்கு அடிமை!
    * நொந்தவன் வாழ்க்கையை படிப்பினையாக எடுத்துக் கொள்!
   உயர்ந்தவன் வாழ்க்கையை குறிக்கோளாக எடுத்துக் கொள்!
     * மனச்சாட்சிக்கு மேலானதொரு சாட்சி இல்லை!
  அதை மதிக்காவிட்டால் உனக்கு ஆட்சி இல்லை!

0 comments:

Post a Comment