தாய்மை ஏக்கம்

தாய்மைவரம்  தேடும் விழிகளின் தவிப்புகளின் தேடல் ஓயவில்லை எதனைக் கொண்டு நிரப்புவது என் உணர்ச்சியை வெளிப்படுத்தவும் இயலவில்லை இருண்ட வாழ்வென இரந்து யாரும் பார்க்கவில்லை இறைவனின்  அலட்சியமும் இதயத்தில் வேதனை குறையவில்லை காத்திருக்கும் கனவுகளோ கண்ணில் நீராக போகவில்லை  அவலம் தரும் சமூகம் அருகிலிருக்க வேதனையை கூறமுடியவில்லை பிறரோடு பேசவும் மனமில்லை பிள்ளை ஆசையை  தடுக்கவும் முடியவில்லை வாழும்...

தாய் அன்புக்கு உண்டோ அளவுகோல் ....short film

வேலை ,வேலை என முழுநாளும் வாழ்வினைத் தொலைப்பவர்கள் , வேண்டும் வரம் வெறும் வாழ்வின் வெற்றிடமே...

அன்னையர் நாள் (Mother's day)

அன்னையர் நாள் (Mother's day)-: 1912 ஆம் ஆண்டில், அன்னா ஜார்விஸ் "மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை" மற்றும் "அன்னையர் தினம்" ஆகிய வாக்கியங்களைப் பதிவுசெய்து அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார். உலகின் பல்வேறு நாட்கள் பல நாடுகளில் ''அன்னையர் தினம் கொண்டாடப்பட்டாலும் அமெரிக்க நாடுகளில்  மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அது கொண்டாடப்படுகிறது. இது குறிப்பாக குடும்பங்கள்...