
தாய்மைவரம்
தேடும் விழிகளின்
தவிப்புகளின்
தேடல் ஓயவில்லை
எதனைக் கொண்டு நிரப்புவது
என் உணர்ச்சியை
வெளிப்படுத்தவும் இயலவில்லை
இருண்ட வாழ்வென
இரந்து யாரும்
பார்க்கவில்லை
இறைவனின் அலட்சியமும்
இதயத்தில் வேதனை
குறையவில்லை
காத்திருக்கும் கனவுகளோ
கண்ணில் நீராக போகவில்லை
அவலம் தரும் சமூகம்
அருகிலிருக்க வேதனையை
கூறமுடியவில்லை
பிறரோடு
பேசவும் மனமில்லை
பிள்ளை ஆசையை
தடுக்கவும் முடியவில்லை
வாழும்...