நம் வயிற்றில் இத்தனை வகை புழுக்கள் இருக்கின்றதா?

உருண்டை புழு: இவைதான் மனிதர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும் குடற்புழு. இது ஒரு மனிதனின் வயிற்றில் சராசரியாக 100 வரை இருக்கலாம். இந்த புழுக்கள் புரதச் சத்தை விரும்பிச் சாப்பிடும். கொக்கி புழு:   கொக்கு புழுக்கள் மற்ற வகை குடற் புழுக்களை விட மிகச்சிறியவை. இவை குடற் சுவரில் கொக்கி போல தொங்கிக் கொண்டிருக்கும். இவற்றின் குட்டிகள் மனித பாதத்தின் வழியாக நேரடியாக மனித உடலுக்குள் நுழையக் கூடியவை. சாட்டை புழு: இந்த வகை புழுக்கள்...

அறிந்து கொள்ள .....அறிவியல்

🐜 எறும்பு தனது உணவின் மீது உமிழ்நீரை உமிழ்ந்துவிட்டால் அது     மூன்று ஆண்டுகளுக்குக் கெடாது 🥗 கீரை வகைகளில் முருங்கைக் கீரையில் தான் அதிக புரதமும், கலோரிகளும் கிடைக்கின்றன. 🏴 வெறும் பச்சை நிறத் துணிதான் லிபியா நாட்டின் தேசியக்கொடி. Ꞧ ருவாண்டோ நாடு தன் நாட்டு தேசியக் கொடியில் ‘ஆர்’ என்ற எழுத்தை இடம் பெறச் செய்துள்ளது. 🦚 ஜப்பான் நாட்டு மயில்கள் சிவப்பாக முட்டையிடும். 🦜கிளிகளுக்கு பேசும் சக்தி அதிகம் உண்டு. 🐫 ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும். 🐕நாய்களுக்கு வியர்ப்பது...

சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகுதி:8

ஆன்மீகம் என்ற பெயரில் அச்சுறுத்தல் தொடர்ச்சி........../C அன்பர்களே சித்தர்கள் காலமாக இருந்தாலும், இன்று நாம் வாழும் காலமாக இருந்தாலும் "ஆன்மீகம்" என்பது ஒரு மனிதன் தன்னுடைய ஆன்மாவை அறிந்து கொள்வது தான். தன்னையறிதலே ஆன்மீகம் ஆகும். தன்னை அறிந்து கொள்ள தமிழ் தேச சித்தர்கள் அருளிய "சித்தாந்தம்" ஒரு பாதையை காட்டுகின்றது. வடநாட்டைச் சேர்ந்த, வேதம் படித்து, வேத வழிபடி வாழும் மக்கள் கூறும் "ஆரிய வேதாந்தம்" ஒரு வழியை கூறி இதுவே ஆன்மீக பாதை என்று...

மனிதா...! மனிதா...!

ஏன் மனிதா... ஏன்..? அன்பிலார்ந்த வாழ்க்கையில் ஆணவத்திற்கு இடமேன் ஆதிக்க மனப்பான்மை ஏன்..? இன்பத்தை பங்கு வைக்குமிடத்தில் ஈகோவிற்கு இடமேன் இழிவான பேச்சுக்கள் ஏன்..? உன் பேச்சை மட்டுமே எல்லோரும் கேட்க நினைக்கும் நீ மற்றவர் பேச்சை கேட்க மறுப்பது ஏன்? மற்றவர்க்குப் பிடித்ததை அவர்கள் செய்ய நினைத்தால் எதையும் செய்யாதே என அடக்கி வைப்பது ஏன்..? அவர்களை அடக்கிட நினைப்பது ஏன்..? உன்னைப் போல மற்றவர்க்கும் மனதுண்டு, வாக்குண்டு என்பதை...

இல்லத்துள் நுழைந்த புயல் -short film

குடும்பத்தில் வரும் இழப்புகள் , கணவன் , மனைவி இருவருக்குமே கவலையினைக் கொடுக்கும் என உணராது , ஒருவர்மேல் ஒருவர் குற்றம் சாட்டுவது இருவரினதும் மனநிலையினையே மேலும் பாதிக்கும். இதனை உணர்த்தும் குறும் படம் இது. என்நிலை வந்தாலும் ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்துவதே இல்லறமாகும். ...

'நாமும் வாழ்வும்' கனடாவிலிருந்து ஒரு கடிதம்....

                                                     05-10-2019 அன்புள்ள அப்புவுக்கு,     உங்களின் நினைவுகளை தாங்கியவண்ணம் நான் இங்கு நலமுடையேன்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக. உங்கள் கடிதம் கிடைத்தது.அனைத்தும் அறிந்தேன்.  அப்பு, நான் ஊரில் வாழும் காலத்தில்  "வார்த்தைகளை ...

தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :80

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] (முடிவுரை:01) திராவிடர்களின் தோற்றுவாய்,ஆஃப்பிரிக்காவுடன் அவர்களின் தொடர்பு,ஆரியர்களின் படையெடுப்பு,தெற்கு இந்தியாவிற்கு அவர்களின் குடிபெயர்வு பற்றி இன்று பல கோட்பாடுகளும் மற்றும் ஆய்வுகளும் விளக்கம் அளிகின்றன. அந்த விளக்கம் மூலம்,திராவிடர்கள் சிந்து சம வெளியின் ஆரம்ப நிறுவனர் என்பதையும்,இந்தியா உப கண்டத்தின் தொல்குடி மக்கள் இவர்களே என்பதையும்,இவர்களின் மூலத்தை மூல-ஈலமைட்டு,சுமேரியா,மூல-சஹாராவில்[Proto-Elamite,...