ஒளிர்வு 86, தமிழ் இணைய சஞ்சிகை - மார்கழி மாத இதழ்[2017]

   தீபம் வாசகர்கள் அனைவருக்கும் குளிர்மையான மார்கழி வணக்கம்.


பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது.                            என்கிறார்.

அதாவது, நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.
இது நண்பர்களுக்கு மட்டுமல்ல சகலவிதமான உறவுகளுக்கும் பொருந்தும் என்பதே எமது கருத்து. அப்பொழுது தான் ஏமாற்றங்களையும், தேவையற்ற சச்சரவுகளை யும்  தவிர்த்துக்கொள்ளலாம்.
அமைதியாக வாழ்வோம், ஆனந்தமாக வாழ்வோம்.
- தீபம்.




0 comments:

Post a Comment