பண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:

[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் "சிவ புராணம்" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந்தம் ஒரு புராணம்(Sanskrit : पुराण purāṇa, "of ancient times") அல்ல.ஆகவே சமஸ்கிரத சிவ  புராணத்துடன்   இதை  குழப்பவேண்டாம். "எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு" பெரும்பாலான சைவர்கள் மாணிக்கவாசகரின் வரலாற்றில் இருந்தும் அவரின் போதனையில் இருந்தும்  தெய்வீக...

எந்த நாடு போனாலும்….….. தமிழன் ஊர் [சில்லாலை]போலாகுமா

           எந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் போலாகுமா         சில்லாலை இலங்கையின் வடபுலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வடமேற்கே இந்தியப் பெருங்க்கடலின் கரையில் சம்பில் கடலுடன் ஆரம்பமாகும் ஊர். சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள இவ்வூரின் எல்லைகளாக மாதகல், பண்டத்தரிப்பு, செட்டிகுறுச்சி,சாந்தை  என்ற ஊர்கள் அமைந்துள்ளன. இறைபணி சில்லையூர்...

"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''

னின் முதலாம் பிறந்த நாள்" "பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம்  பேசாமல் ஆடாமல் இருக்க முடியாது பேரறிவுடன் இவன் என்றும் வாழட்டும்!" "காலம் ஓடியதை நம்பவே முடியல   காற்றாய் வேகமாய் அது பறந்திட்டு? காளான் மாதிரி குட்டையாய் இருந்தாய் கார்த்திகை மீனாய் உயர்ந்து ஒளிர்கிறாய்!"   . "உடம்பு பிரண்டு எழுந்து உட்கார்ந்து உறுதி கொண்டு விரைந்து தவழ்ந்து  உயர்ந்து நின்று பாதத்தால்...