என்னை நான் பார்க்கின்றேன்[அறிவியல் ]

     நான் என்று சொல்லும் இந்த உடம்பு, இந்த நான் ஆவதற்கு முன்பு நீர், காற்று, மண் என்று பல அணுக்களாக இந்த உலகில் பல இடங்களில் இருந்திருக்கும்.அது தான் இப்போது நான்.      இந்த நான் வாழ்ந்த பிறகு மீண்டும் நீர், காற்று, மண் என பல அணுக்களாக இந்த உலகில் பல இடங்களில் இந்த நான் சென்று கலந்துவிடும். இது இயற்கையின் சுழற்சி, இது தான் வழக்கை.     வாழ்க்கை வாழ்வதற்கு தான் கஷ்டங்களை அனுபவிக்க அல்ல. [சிலரோ...

சிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்:

தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்து வருகிறார். மூன்று வேடங்களில் சிம்பு நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரேயா, தமன்னா இருவரும் நடித்து வருகின்றனர். இப்படத்தில் சிம்புவின் முதல் கெட்டப்பான ‘மதுர மைக்கேல்’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சிம்புவின் இரண்டாவது கதாபாத்திரத்தின் பெயரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு...

தாய்

...

"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:19

Mother Goddess இன்று இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் மனித வடிவ கடுமட் சிறு உருவச் சிலை [terracotta figurines] காணப்படுகிறது.அவை அந்தந்த பகுதி பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கின்றன. உதாரணமாக,இப்படியான உருவச் சிலைகள் தெய்வத்திற்கு படைக்கப் படுகின்றன.சிந்து வெளியில் கண்டு பிடிக்கப்  பட்ட   பெருவாரியான, பலதரப்பட்ட  கைவினைப்பொருட்கள், ஒன்றில் யோகாவின் இயல்பை அல்லது தாந்த்ரீக  இயல்பை கொண்டுள்ளன. இவை சிந்து வெளி மக்கள் ஒரு வித...

An analysis of history of Tamil religion/Part:19

In every part of India today, human terracotta figurines are an integral part of the local culture.They play an important part in religious practices,and there are many examples of figurines being offered to deities.Many of such various artefacts found in the Indus valley ruins are yogic or Tantric in nature and suggest that these people indulged in some sort of image-worship.Tantric teachings,have generally held women in high regard &...

விக்கல்..விக்கலா வருகிறதா?-அறிந்துகொள்ளுங்கள்

நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், `டயபரம்’ என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல். தன்னிச்சையாக என்றால்…?           உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் அது. அதாவது, அனிச்சைசெயல் போன்றது. உதாரணத்திற்கு ஒரு சம்பவம்...

நிலவைப் பற்றிய உண்மைகள்

**ஒவ்வொரு வருடமும் சுமார் 3.78 செ.மீ அதாவது 1.48 இஞ்ச் தூரம் நிலவு நம்மை விட்டு தூரமாக செல்கிறதாம் ! **தற்போது உங்கள் கையில் தவழும் கைபேசி நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்போலோ 11 என்ற விண்கலத்தை விட அதிக தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கிறது. **நிலவுக்கு நாம் காரில் பிராயாணம் செய்ய முடியும் என்றிருந்தால், மணிக்கு சுமார் 95 கிலோ மீட்டர் செல்லும் காரில் பிராயாணித்தால் நிலவை நாம் சென்றடைய சுமார் 6 மாதங்கள் ஆகும் **நிலவை விட சூரியன் சுமார் 400 மடங்கு...