கவிதை: நாம்தமிழர் (#1)

ஒற்றுமைக்காக
ஒழுங்கமைக்கப்பட்ட
ஒன்றுகூடல்
ஒத்தகருத்தின்மையால்
ஒடிந்து
ஒழிந்தது

1 comments: