ஒளிர்வு-(11)- புரட்டாதி த்திங்கள்.



சிந்தனை ஒளி:
நாம் வாயைத் திறக்கும் பொழுதெல்லாம்  உள்ளத்தை திறக்கிறோம்.
இன்றைய நாளை இறுகப் பற்றிக் கொள், நாளை நாளைப் பற்றி அதிகம் நம்ப வேண்டாம்.
யார் யார் எதில் உயர்ந்தவர் என்பது இறப்பிற்கு பின்னே தெரியும்.
மனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையில் உள்ள முட்டையைப் போன்றது.
துணிவுடன் எதையும் செய், அதன் தன்மையில் புது அர்த்தங்கள் மலரும்.
வாதாடப் பலருக்குத் தெரியும், உரையாடுவது சிலருக்குத் தான் தெரியும்.
                  -to contact..manuventhan@hotmail.com

1 comments:

  1. vinothiny pathmanathan dkMonday, September 19, 2011

    சிந்தனை ஓளி மிகவும் சிறப்பாக உள்ளது

    ReplyDelete