பொறாமையே ............! [ஆக்கம்:அகிலன் தமிழன் ]


ஆக்கம்:அகிலன் தமிழன் 

கலியுகத்தில் மாந்தர்கள்  தீ ப்பொறி போல அலை பாய்ந்து கொண்டு இருக்கும்  பொறமையே நீ 
மனிதனின் இறப்புக்கு காரணம்மாக வருவது  ஏன்?காற்று கொள்ள துணையாக இருக்க வேண்டிய நீயே 
மனிதனை விழுங்க துணை புரிவது   நியாயமா...?மனங்களில்  பாவ செயல்களை தூண்ட வைக்கும்உன் தீ  காயத்தால்த்தனை மாந்தர்கள வாழ்வு  இருளில் முழ்கி  போய் இருக்கிறது உனக்கு புரியுமா ?காரணம் இன்றி வரும்  தீங்கு செய்யாது ஒதுங்கி கொள்.நீ குறுக்க வருவதால் உடைவது மனமே பொறமை சிந்தனை கொள்ளாதுதெளிவான சிந்தனை கொண்டால் வளமான வாழ்வு வாழலாம்.

0 comments:

Post a Comment