ஒளிர்வு 83, தமிழ் இணைய சஞ்சிகை - புரட்டாதி மாத இதழ்[2017]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் புரட்டாதித் திங்கள் வணக்கம்.
                                                                         கொண்டு இருக்கிறார்கள்.
ஆன்மீகம் போன்ற போர்வை  போர்த்துக்கொண்ட பசுத்தோல் போர்த்த புலிகள் பல  தோன்றி  அப்பாவிகளை ஏமாற்றி அவர்கள் வாழ்க்கையினை சூறையாடும் ஆசாமிகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பட்டினியில் இறந்து கொண்டிருக்க மனிதத்தினை குழிதோண்டிப் புதைத்துவிட்டு பாலாபிஷேகம்  என்ற ஆரியக்கூத்துக்காக  கடவுள் என்ற பெயரிலும், திரைப்பட நடிகர் ''கட்அவுட்'' இலும்  பெருமளவு பால் வீணாக்கப்படுகிறது . 
இரத்த உறவுகள் அவ் உறவினை மதித்து ஒருவருடன் ஒருவர் பழகுவது அருகி வருகிறது. உறவுகள் என்று கூற வேண்டிய  மனிதர்கள்  ''பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல்''அவர்கள் செயல்பாடுகள்மேலோங்கி நிற்கின்றன.
அப்படியாயின் மனிதம் மரணித்துவிட் டதா?. காலம் தான் பதில் கூற வேண்டும்.
                                                                                                                              

மேலும்,
தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள்   ஆரம்பிக்கப்பட்டதுதீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய

கட்டுரைகள்,
கவிதைகள்,
நகைச்சுவை(சிரிப்பு),
திரைப் பட விமர்சனங்கள்(திரை),
திரைச்செய்திகள்(திரை),
*தொழில்நுட்பம்,
உடல்நலம்(உணவு),
*ஆன்மீகம்
பாடல்
நடனம்
என்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக  சுவைபடக் கூறும்

* " பறுவதம் பாட்டி",(நடப்பு)
* "கனடாவிலிருந்து ஒரு கடிதம் "(நடப்பு)
* அரசியல் பேசும்  ‘’சண்டியன் சரவணை "(நடப்பு)
 கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
செல்வத்துரை சந்திரகாசன் அவர்களின்
புதுமைகள்கூறும்  ஆய்வுக்கட்டுரைகள்                                                                        
அகிலன் தமிழனின் கவிதைகள்,கதைகள்
 கயல்விழியின் தொகுப்புக்கள்,
என்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.
புதிய வாசகர்களின் வசதி கருதி ஒவ்வொரு புதன்கிழமை யும்ஏற்கனவே  வாசகர்களின் பெரும் வரவேற்பினை பெற்ற பதிவுகள்
 மீள வெளியாகின்றன.
எமது பக்கத்தின் மேல் வரிசையில் காணப்படும் தெரிவுகளில் ''LINKS'' என்பதனை அழுத்துவதன் மூலம் ஏனைய
 நட்பு இணையங்களை வாசித்து மகிழலாம்.
தீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும்தீபத்தின்எழுத்தாளார்களுக்கும்வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறதுஉங்கள்ஆக்கங்களுக்கு:-  s.manuventhan@hotmail.com
தமிழில் எழுதுவதற்கு:   click http://tamil.changathi.com/ then Type in English and press space(add space) to get converted to tamil.
உங்கள் வருகைக்கு நன்றி [listening] 

www.theebam.com



0 comments:

Post a Comment