ஒளிர்வு-(17) சித்திரை த்திங்கள்-2012


Loading...
எம்மவர் இணையத்தளங்களுக்கும்,
தீபம் வாசகர்கள் அனைவருக்கும் எமது
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தளத்தில்:சிந்தனை ஒளி,கனடாவிலிருந்து....., , ,பிராத்தனையா?,அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு, ஒரு கடிதம் ஆராய்ச்சியாளரின் செய்திகள்,தொழில்நுட்பம்,உணவின்புதினம்கணிணிஉலகம்,பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வைசிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!சினிமா.
சிந்தனை ஒளி:
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்.
 ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
 துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
சிந்திக்காதவன் முட்டாள்.சிந்திக்கத் துணியாதவன் கோழை
 சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்.
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
 முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
என்றும் நினைவில் கொள்.
 மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.

0 comments:

Post a Comment