தமிழ்நாடு உருவான வரலாறு
மெட்ராஸ் மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக் கோரி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர். க.பெ. சங்கரலிங்கனார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi97bbBNjl8uDvw5f6FS42Jo73aCy5GZ0zGx932RrvGKuMBzHmIResaj-rCW8uz6-ZBe-fAJ1Uc2AUfbqyxvjXl941TE3KsSoutUpBT_vQvlG4p2WRDgHIoH0-ntZ98pYnx3x8u5qE0bHs/s1600/qqqqqqqqqqqqqqq.jpg)
இதையடுத்து 1956 – செப்டம்பர் ஆறாம் தேதி இந்த மசோதா பாராளுமன்றத்தில் சட்டமானது. 1956 நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இது அமலுக்கு வரும் என அறிவிக்கபட்டது.
நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டையும் திருவிதாங்கூர் – கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. இவ்வாறு தமிழ்மொழி பேசும் மாநிலமாக 1956 நவம்பர் ஒன்றாம் தேதி ‘புதிய மெட்ராஸ் மாநிலம்’ பிறந்தது.
1967 ஜூலை 18-இல் மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றும் மசோதா மாநில சட்டபேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. [Madras State (Alevation of name) Act, 1968 (Central Act 53 of 1968)]
1969 ஜனவரி 14-ஆம் தேதி ‘தமிழ்நாடு என்னும் பெயர் அதிகாரப்பூர்வமாக நிலவில்(நடைமுறைக்கு) வந்தது.
0 comments:
Post a Comment