ஆன்மீகம்
என்பது
எந்த
ஒரு
மதத்தின்
அடையாளமாக
இருக்கமுடியாது.
நிச்சயமாக
மதசின்னங்களை
உடம்பெல்லாம்
அணிந்துகொண்டும்,வேதநூல்களைப்படித்துக்கொண்டும், உலகெங்கும் மனிதனால் கட்டப்பட்ட ஆலயங்களுக்கு விரதம் பிடித்து உடலை வருத்தி வாழ்வதல்ல ஆன்மீகம்.
எது
எம்மை
இயக்குகிறதோ
அதுவே
ஆன்மீகம்.அது ஒவ்வொரு மனிதனின் மனத்தின் அடையாளமே. மனிதனுள் மனிதத்தை வளர்க்கும் நெறியே ஆன்மீகநெறி. இதை தெளிவாக புரிய, மத சாயம் பூசிய சமயங்கள் சந்தர்ப்பங்களை
மனிதனுக்கு
கொடுத்ததில்லை,
கொடுக்க
விரும்பியதில்லை.
அதனால்தான் கவர்ச்சிகரமான
கேளிக்கைகளையும்
விழாக்களையும்
காட்டி
மனிதனை
தம்வலையில்
வீழ்த்தி
அவர்களை
மீளாத்
துயிலில்
ஆழ்த்தி
தாம்
மட்டும்
பொருளாதாரத்தில்
வளர்ந்துகொண்டு
வாழ்கிறார்கள்
மதவாதிகள்.
''ஆசை,கோபம்,களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்,
அன்பு,நன்றி,கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.''
தொகுப்பு:செல்லத்துரை மனுவேந்தன்.
0 comments:
Post a Comment