காதலோடு வா கதிரவனே!



காற்றைப்போல தீண்டிவிடவே.
காதலோடு வா கதிரவனே.
நீயில்லா இடைவெளியை
யார்தான் நிரப்புவாரே.
நின்ற மலர்களையும்
பனி நனைத்திடவே.
திடம் குன்றி போகின்றனவே
திருமேனியின் அழகு
காதலோடு வந்து குழந்தை போல்
இதயத்தை  குளிர செய்.
உற்சாகமாக உடல்களும்
சிறகு விரிக்குமே.

ஆக்கம்:காலையடி,அகிலன்.


0 comments:

Post a Comment