தமிழரிடமிருந்து கைநழுவும் அரசியலும்...!





தமிழக சட்ட சபையில்  234 பேரில் வேற்று மொழியினர் 31 பேர் என்ற விடயம் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆனால், வேற்று மாநிலங்களில் தமிழர் ஒருவர்தானும்  சட்ட சபையில் இருப்பதாகத் தெரியவில்லை! 

தாய்மொழி தமிழ் இல்லாத தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள்:-

'நாயுடு' மலர் படி 17 பேர் நாயுடு தெலுங்கு தாய் மொழியாக உள்ளவர்கள்.

மேலும் இது இல்லாமல் கீழேயுள்ள நபர்களும் மாற்று மொழி பேசுவோர்.

கொளத்தூர் - ஸ்டாலின்- தெலுங்கு

தாம்பரம் -எஸ்.ஆர்.ராஜா-தெலுங்கு

தளி - பிரகாஷ் - கன்னடம்

குன்னூர். எ.ராமு - படுகர்

மேட்டுப்பாளையம் - சின்னராசு - கன்னடம்.

உடுமலைப்பேட்டை - ராதாகிஷ்னன்- தெலுங்கு

பொள்ளாச்சி - ஜெயராமன் - தெலுங்கு

வேடசந்தூர் - பரமசிவம் - கன்னடம்

குளித்தலை - ராமர் - தெலுங்கு

திருச்சி மேற்கு - நேரு -தெலுங்கு

மதுரை தெற்கு - சரவணன்- செளராஷ்டா

கம்பம் - ஜக்கையன் - தெலுங்கு

அருப்புக்கோட்டை - ராமா சந்திரன் -தெலுங்கு

கடம்பூர் - ராஜ் - தெலுங்கு

மொத்தம் 31 பிற மொழி பேசுவோர். மொத்தத்தில் ஏமாளிகள் தமிழர். விழித்துக்கொள் இல்லை என்றால் இலங்கை போல் இங்கும்  ஒருநாள் நடக்கும்.
  
குறிப்பு:"தீபம்" - "தமிழனிடம் இருந்து கை நழுவிய தமிழ் சினிமா" பாண்டியன் கருத்தில் இருந்து.




0 comments:

Post a Comment