திருமூலரும், சிவவாக்கியரும் ...

திருமூலரின்  சில  கருத்துக்களை   சிவவாக்கியர்  தம்  பாடலில்எடுத்துரைக்கின்றார்.

     ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’

என்ற திருமூலர் கருத்தினை,

     ‘கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
     வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
     ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்
     காயமான பள்ளியில் காணலாம் இறையையே”

என்ற சிவவாக்கியர் பாடலில் காணலாம்.

     இறைவனை  கோயில்பள்ளி இங்கெல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை. நமது  உள்ளமே  இறைவன்  உறையும்  கோயில்  இந்த  உடம்பே

அவன் ஆட்சி செய்யும் ஆலயம் என்று கூறுகின்றார் சிவவாக்கியர்.
                                    

0 comments:

Post a Comment