திருக்குறள் தொடர்கிறது…
104.
உழவு
குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம்
அதனால்
உழந்தும் உழவே தலை.
மு.வ உரை:
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த்
தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை:
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை
எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால்
எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.
கலைஞர்...
“விலங்கிணை உடைத்தெறி” , "செண்ணச் சிவிகையுந் தேரும்வையமும் உனதாக்குக!"
“விலங்கிணை உடைத்தெறி”
"வலுவான குரல் வளமான சிந்தனை
பழமை வாதிகள் கண்களை திறக்கட்டும்!
கடந்தயுகம் ஒதுக்கித் தள்ளிய மக்கள்
விழித்து எழுந்து உரிமை கேட்கட்டும்!"
"சுதந்திர நெருப்பு நெஞ்சில் எரிய
கலங்கரை வெளிச்சம் பாதை காட்டட்டும்!
இலங்கையில் பிறந்து
துன்பம் அனுபவிப்பவனை
கண்கள் திறந்து அரசு அறியட்டும்!"
"வாழ, நேசிக்க, சமபங்கு அடைய
ஒவ்வொரு அடியிலும் உரிமை கோரட்டும்!
புராணங்கள் சமயங்கள் பழைய கிடங்கே
நெகிழ்ச்சி கொண்டு கதவுகள்...
வேலி - குறும்படம்
வேலி | பாலு மகேந்திரா கதை நேரம்என்று மாறும் இந்த சமுதாயம். வேலி ஒருவனை திருத்தலாம்... ஆனால் ஏனையோர் ....?📽பகிர்வு: தீபம் இணையத்தளம்&nb...
சிரித்து மகிழ...வாருங்கள்

ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு, குடிக்கவெந்நீர் கொடு!–ஏங்க இப்படிப் பயப்படுறீங்க? மூளைக்காய்ச்சல்தான்பரவுது! அது எப்படி உங்களுக்கு வரும்…?!————————————டாக்டர்…என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டறமாதிரி கனவு வருது…!இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா?ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரிஎன்னை இல்லே உதைக்கிறாரு…!!———————————————நேத்து நம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான்அனுப்பி இருப்பாரோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு!ஏன் வீணா அவர் மேல...
Subscribe to:
Posts (Atom)