அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் !!!

ந்து ன்பது பா‌‌ஞ்ச் ன்று சொல்ப்படுகிறதுஎனவே ந்து பொருட்கள்அடங்கியவற்றை ஞ்ச ன்ற வார்த்தையுடன்  அழைக்கிறோம்.
நிலம்,
நீர்,
தீ,
காற்று,
ஆகாயம்
என ந்தும் அடங்கியதுதான் ஞ்ச பூதங்கள்.
மெய்,
வாய்,
ண்,
மூக்கு,
செவி
என ந்தும் சேர்ந்தது ஞ்ச ந்திரியம்
வாழைப்பழம்,
ர்க்கரை,
தேன்,
நெய்,
பேரிச்சம் பழம்
இவை ந்தும் சேர்ந்ததுதான் ஞ்சாமிர்தம்.
நா‌‌ள்,
நிதி,
யோகம்,
கரணம்,
ட்சத்திரம்
ன்ற ந்தையும் றியக் கூடியதைத்தான் ஞ்சாங்கம் ன்றுகுறிப்பிடுகிறோம்.
முத்து,
வைரம்,
மரகதம்,
நீலம்,
பொன்
கிய ந்தும் சேர்ந்தால் ஞ்ச த்தினம்.
தர்மன்,
அர்ஜுனன்,
பீமன்,
நகுலன்,
சகாதேவன்
ஐந்து சகோதரர்களுக்கும் பஞ்ச பாண்டவர்கள் எனப்படுவர்.
ஐந்து திசைகளை நோக்கியவாறு இருக்கும் குத்துவிளக்கை பஞ்சமுகவிளக்கு என்று அழைப்பர்.
ஜீலம்,
சீனாப்,
ரவி,
சட்லஜ்,
பியாஸ்
ஆகிய ஐந்து நதிகள் ஓடுவதால்தான் பஞ்சாப் என்று பெயரிடப்பட்டது.
இதுபோல் ஞ்ச முக ஞ்சநேர்ஞ்ச பாத்திரம் என ப் பெயர்கள்ள்ளன.
                                                                                              

0 comments:

Post a Comment