உன்னை க்கண்டதால்.......[ஆக்கம்:அகிலன்,தமிழன்]

                                 
                               
காதல் உணர்வும்
ஒருமுறை தான் வரும் அன்பே
உன்னை கண்டதால்
 அது உருவாகி-உன்னில்
உறைந்து போகுது

உன் அழகில்
இயல்பாக இருந்த - என் மனம்
  பறி  போனதால் 
 என் மனம்
என்னிடம் இல்லை
நீ யார் என்று அறிந்து
உன்னை தரிசிக்க
என் கண்ணும்  ஏங்குது
உன் கண்ணில்
 என்னை பார்க்க
 தரிசனம் கொடுப்பியா 
  ஒரு முறை!

  நீ வந்தால்நான்
 சந்தோஷ வானில்
வட்டமிடுவேன்
இல்லை எனின் 
உன் ஏக்கத்தில்
நானும் சிறை ஆவேன்
                                    

0 comments:

Post a Comment