திருக்குறள் தொடர்கிறது…
110. குறிப்பறிதல்
குறள் 1091:
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
மு.வ உரை:
இவளுடைய
மை
தீட்டிய
கண்களில்
உள்ளது
இருவகைப்பட்ட
நோக்கமாகும்,
அவற்றுள்
ஒரு
நோக்கம்
நோய்
செய்யும்
நோக்கம்,
மற்றொன்று
அந்
நோய்க்கு
மருந்தாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இவளின்
மையூட்டப்பட்ட
கண்களில்
என்மேல்
இரண்டு
நோக்கம்
இருப்பது
தெரிகிறது.
ஒரு
நோக்கம்
எனக்கு
துன்பம்
தெரிகிறது.
மற்றொன்று
அந்தத்
துன்பத்திற்கு
மருந்து
ஆகிறது.
கலைஞர்...
Subscribe to:
Posts (Atom)