2 comments:

  1. நீண்டகாலமாக இப்பக்கங்களை படித்து வருகிறேன். பேராசிரியரின் இக்கட்டுரை எம்மவரின் பழம்பெரும் நூல்களில் உள்ள பொது அறிவினை வெளிப்படுத்துகிறது. இது போன்று பழைய பாடல்களில் விஞ்ஞானம், சமயம்,பண்பாடு என பல இங்கே வாசித்துள்ளேன். குறுகிய கட்டுரை என்றும் நினைவில் பதிய இலகுவானது.தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மனு-துரைSaturday, March 16, 2019

    குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனச் சொல்கிறது ஆய்வு. குரங்குகள்இன்றும் பழங்களையே உண்கின்றன. ஆனால் மனிதன் எல்லாவற்றையும் விழுங்கி பெரும் நோய்களை சந்திக்கிறான்

    ReplyDelete