வாழ்க்கை த்தத்துவம் .

  • 01:பிறந்தும்,இறந்தும் 
  • குறள்வகை :குறட்டாழிசை 
  • பிறந்தும் பயனிலார் புவிக்கே பாரமாய் 
  • இறந்தும் இன்னலே இடுவார் 
  • விளக்கம்: யாருக்குமே பயனில்லாதவர்கள் , புவியில் இன்னல்கள் புரிந்து புவிக்குப் பாரமாக வாழ்ந்தவர்கள் செய்த அநீதியின் விளைவுகள்  , அவர்கள் இறந்த பின்னரும் அவர்களின் சுற்றத்திற்கு துன்பம் விளைவித்துக் கொண்டிருக்கும்.
  • 02:மனிதனா? விலங்கா?
  • குறள்வகை: வெண்செந்துறை 
  • மனசுடையவனே மனிதன், மற்றோரெல்லாம் 
  • வனவிலங்குகள் வகைப்படும்.
  • விளக்கம்: "மனசுடையவன்" என்றால் ஒருவர்  அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவாற்றலால் கொண்ட மனிதனாக மதிக்கப்படுகிறான். அம் மனம் அற்றவர்கள்  விலங்குகள் வையினை சேர்ந்தவர்கள் என்பதேயாகும்.


  • 03:இன்னொருவனைத் தேடல் 
  • குறள்வகை :வெண்செந்துறை 
  • இல்லறத்தானை நீங்கி  இன்னொருவனைநாடல் 
  • இல்லாத இழிவினை இடும் 
  • விளக்கம்:ஒரு இல்லறமாக வாழ்பவரை  விடுத்து இன்னொருவரை நாடுதல் அது ஆணாக இருந்தாலென்ன, பெண்ணாக இருந்தாலென்ன அவர்களுக்கு அதனால் எழும் அபகீர்த்தியும் ,மன உளைச்சலும் பெரும் இழிவினைக் கொடுக்கும். 


அரக்கரிலும்.....











கொடியவன் 



உள்ளத்தில் நல்ல உள்ளம்..

பசுத்தோல் போர்த்த..





கண்ணும்,காதும் ! 


குறையிலா வாழ்க்கை 






பண்பிலா அழகு...

வீழ்ந்தவனை மாடேறி .....

இறந்தாலும் வாழ்... 

ஆழ்துயர் அறி...

துயர் கால...

தாய்மொழி மற ...


குடியினால்...

கடன்பட்டார்....


அன்பிலார்.....
- வரிகள்: செல்லத்துரை, மனுவேந்தன் 




தொழிலாளர் தினமாகிய -மே1
:திருக்குறள் thirukkural ,வெண்செந்துறை , குறட் டாழிசை ,விகற்பா ,கலித்தாழிசை ,t thaththuvam 

1 comments:

  1. மிகவும் நன்று

    ReplyDelete